Posts

ராஹுல் இடும் ஓலங்கள்

Image
ராஹுலிடம் முன்பு எதைப் பற்றிக் கேட்டாலும், ‘சிஸ்டம் சரியில்லை’, ‘சிஸ்டத்தை மாற்ற வேண்டும்’, ‘மகளிர் எம்பவர்மெண்ட் தான் எல்லாவற்றிற்கும் தீர்வு’ – என்று கிளிப்பிள்ளை போல் காங்கிரஸ் ஐக்கிய முற்போற்குக் கூட்டணியின் மன்மோஹன் சிங் ஆட்சியின் இறுதி நாட்களில் சொல்லி தன்னையும், மீடியாவையும், அரசையும், மக்களையும் குழப்பியதால் சென்ற லோக்சபா தேர்தலில் 44 தொகுதியாக காங்கிரசை முடக்கி விட்டார். ஆனால், அதற்குக் காரணமான அவரது தாய் சோனியாவையோ, மகன் ராஹுலையோ காங்கிரஸ்காரர்கள் குற்றம் சொல்ல வில்லை. இந்த இமாலயப் படுதோல்விக்கு தலைவர்கள் யாரையும் குற்றம் சாட்டும் ஜனநாயக தர்மம் காங்கிரசில் இல்லை. மன்மோஹன் சிங் தான் காரணம் என்ற முனு முனுப்பும் எழுந்த வேகத்திலேயே அடங்கி விட்டது.   புல்வாமாவின் தீவிரவாதியின் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜாய்ஸ்-இ-முஹமதின் தீவிரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் ஆசார் தான் இதற்குக் காரணம் என்பதை அந்த இயக்கமே மார்தட்டி உள்ளது. இந்த ஜாய்ஸ்-இ-முஹமதுவின் தலைவன் மசூத் ஆசாரை வாஜ்பாய் அரசு டிசம்பர் 1999 அன்று 154 விமானப் பயணிகள் – மற்றும் 15-க்கும் மேற்பட்ட...

2019 லோக் சபா தேர்தல் – மீண்டும் மோடி

Image
2019 லோக் சபா தேர்தல் – மீண்டும் மோடி வாசகர் கவனத்திற்கு: நீண்ட தலையங்கம் – 22 பக்கங்கள். தேர்தல் நடக்க இருப்பதாலும், எதிர் கட்சிகள் எதிரிக் கட்சிகளாக எந்தவிதமான கொள்கையும் இல்லாமல், மோடியை எதிர்க்கும் ஒரே குறிக்கோளுடன் செயல்படுவதால், இந்த நீண்ட தலையங்கம் தேவையாகிறது. வாசகர் அனைவரும் இதைக் கவனமாகவும், பொறுமையுடன் படித்து, தங்கள் உறவினர் – நண்பர்கள் ஆகியவர்களுடன் பகிர்ந்து, மோடி மீண்டும் பிரதமராக உதவும் படி உங்களை அன்புடன் வேண்டுகிறேன். இது தான் நீங்கள் பாரத தேசத்திற்குச் செய்யும் தர்மப் பணி. வருங்காலச் சந்ததியினர் இதற்கு உங்களை நினத்துப் போற்றுவார்கள். நாளை நமதே! வெற்றி நமதே! மோடி ஏன் மீண்டும் லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதம மந்திரியாக மேலும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும்? – என்ற கேள்விக்குப் பதில் சொல்வதிற்கு முன், ‘மோடி இல்லாவிட்டால், ‘நீங்கள் யாரை பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்திவீர்கள்?’ என்ற எதிர் கேள்வியை மகாகட்பந்தன் என்று மார்தட்டும் மஹா கலப்படக் கூட்டணியைக் கேட்டால் நேரடியான பதில் இல்ல...

பங்குனி உத்திரம் – 21-03-2019

Image
பங்குனி உத்திரம் – 21-03-2019 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் , பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு . ஏனென்றால் அந்த நன் நாளில் தான் பார்வதி - பரமேஸ்வரன் , தெய்வயானை - முருகன் , ஆண்டாள் - ரங்க மன்னார் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் என பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள்   நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன . இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம் , ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் திருமணம் செய்து கொண்டனர். தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது , பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது . வள்ளியின் அவதாரமும் , ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும் , அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான் . தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும் , அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் ...