குலம்-வள்ளுவரின் கண்ணோட்டம் ஆக்கியோன்: எஸ். சங்கரன். 'சாதி' என்ற சொல்லே ஒரு வேண்டாத ஒன்றாக இப்போது கருதப்படுகிறது. அதை ஒழிக்க பலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதி, குலம், வர்ணம் ஆகிய வார்த்தைகள் ஒருவர் பிறந்த குடியினைக் குறிக்கும். சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள், அந்த சாதியின் பெயரால் அரசியல் கட்சிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 'எங்கள் சாதி ஜனங்கள் முன்னேற இது அவசியம்' என்பது அவர்கள் வாதம். 'எங்கள் சாதி மக்கள் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். படிப்பு, இருப்பிடம், சுகாதரம், வேலை வாய்ப்பு-இவைகளைப் பெற, தனி ஒதிக்கீடு இருந்தால் தான் எங்கள் சாதி மக்கள் முன்னேற முடியும். சுதந்திர இந்தியாவில் எங்களது ஜனத்தொகைக்கு ஏற்ப ஒதிக்கீடு சதவிகிதம் இருக்க வேண்டும்' என்ப்து தான் அவர்களின் கோரிக்கை. 'சாதியை ஒழுக்க வேண்டுமா?' என்ற கேள்வியே இப்போது அர்த்தமற்றதாகப் போய் விட்டது என்றுதான் பலருக்குப் படும். ஆனால், 'சாதியைப் பற்றி வள்ளுவரின் கருத்து என்ன?' என்பதை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம். 'சாதிகள் இல்லையடி பாப்பா...
நான்கு வேதங்கள் தமிழில் இங்கே உள்ளன. அவைகளை டவுன் லோட் செய்து படிக்கலாம். மிகவும் உபயோகரமான மின் தொடர்புகள் ரிக்வேதம் https:// drive.google.com/file/d/1Obp3cg zXHjg4tV0HEHqRNI3ufPDGVsXW/view?usp=drivesdk … யஜுர்வேதம் https:// drive.google.com/file/d/1yw8TJq __euYkCqweXBNyGXbLHbVvnKfs/view?usp=drivesdk … சாமவேதம் https:// drive.google.com/file/d/1BvCwxG kGq_-VUuxHNmS0HO4-HjOVCzmD/view?usp=drivesdk … அதர்வணவேதம் https:// drive.google.com/file/d/1gdl8EH X1hFT0d_ohvBnluQLSGbzrstkT/view?usp=drivesdk …
தமிழ்க் கடவுள் முருகன் அவதார தினம் வைகாசி விசாகம். இதே நாளை புத்தரின் அவதார நாளாகவும், அவர் ஞானம் பெற்ற தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்ல. நம்மாழ்வார் பிறந்த தினமும் இதே நாளாகும். இதே நாள் எமதர்மராஜனின் பிறந்த தினமாகவும் கருதப்படுகிறது. மகாபாரதத்தின் வில் வீரரான அர்ஜீனன் பாசுபதா ஆயுத்தை சிவபெருமானிட மிருந்து பெற்ற நாளும் வைகாசி விசாகமாகும். விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது. சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன், கார்த்திகைப் பெண்டிரால் பாலூட்டப் பெற்றதால் கார்த்திகேயன், மன்மதன் போன்று அழகாக இருப்பதால் குமரன் என்று இன்னும் பல பெயர்களும் முருகனுக்கு உண்டு. சிவன் தனது ஐந்து முகத்தோடு ஆறாவது முகமான அதோ முகத்தைச் சேர்த்து மொத்தம் ஆறு முகத்திலிருந்தும் நெருப்பு பொறிகளை உர...
Comments