சரஸ்வதி அல்லது வசந்த பஞ்சமி பூஜை – 9 & 10 பிப்ரவரி 2019




(பட்நாயகின் மாணவர்கள் ஒடிசா பூரி கடற்கரையில் உருவாக்கிய மணல் சிற்பம்)

சரஸ்வதி அல்லது வசந்த பஞ்சமி பூஜை – 09-02-2019 (சனிக்கிழமை)-யிலிருந்து 10-02-2019 (ஞாயிற்றுக் கிழமை) வரை இரண்டு நாட்கள் வங்காளத்தில் கொண்டாடப்படுகிறது. 

இது தெற்கில் நவராத்திரியின் போது கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை போல் தான் வங்காளத்திலும் கொண்டாடப்படுகிறது.

வங்காளத்தில் கல்வியும், செழிப்பும், அமைதியும் அமைய கலைவாணியை வேண்டி, வணங்குவோமாக.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017