இனிய பொங்கல் - 14 - 01 - 2022

 


தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தை பொங்கல் பண்டிகை. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும், மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி, உத்தராயண, லோரி என கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தாண்டி நேபாளத்தில் தாரு மக்கள்- மாகி என்றும், பிறர் மக்கள் - மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி என்று கொண்டாடுகின்றனர். தாய்லாந்தில் சொங்க்ரான், லாவோஸ் நகரில் பி மா லாவ், மியான்மாரில் திங்க்யான், இலங்கையில் தமிழ்ப் புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகை என கொண்டாடப்படுகிறது.

* ஜனவரி 13 (மார்கழி 29) வியாழக் கிழமை - போகி பண்டிகை

* ஜனவரி 14 (தை 1) வெள்ளிக் கிழமை - தைப் பொங்கல்

* ஜனவரி 15 (தை 2) சனிக் கிழமை- மாட்டுப் பொங்கல். திருவள்ளுவர் தினம்

* ஜனவரி 16 (தை 3) ஞாயிறு - கனுமாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்

 

வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆகையால் கொடிய

கொரானா பிடியிலிருந்து மீண்டு, சகஜ வாழ்க்கை மலர ஆதி பகவனை

வேண்டுகிறோம்.




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017