Posts

Showing posts from June, 2019

யு. டர்ன் Yellow Magazine The Print Chief Editor சேகர் குப்தா

Image

உண்மையை உரக்கச் சொன்ன தீரர் ஆர்.எஸ். எஸ். இயக்க இளைய ராஜா

Image
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இளையராஜா ( இசை ஞானி இளைய ராஜா இல்லை) தைரியமாக உண்மையை உரக்க கூறியது:   கிருஸ்தவன் கிருஸ்தவனாகவே இருக்கும் போது ,   முஸ்லீம் இஸ்லாமியனாக   தன்னை அடையாளபடுத்தும் போது , நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும் ? நான் " இந்து ", என்றும் காவி யாகவே இருக்க விரும்புகிறேன் . இந்துக்கள் உணர்ச்சிகளை கொச்சையாக நினைக்கும் , கி . வீரமணி , கமல் போன்ற போலி முகமூடிகள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்பதில் பெருமை கொள்வோம் . யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை . என் மனம் புண்பட்டதால் இதை எழுதுகிறேன் , பகிர்கிறேன் . கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால் , முதலில் எத்தியோப்பியாவையும் , காஙகோவையும் முதலில் ரட்சிக்கட்டும் ... இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால் , முதலில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் அமைதியை நல்கட்டும் . இந்துக் கடவுளர்களை நம்புகின்ற நாங்கலெல்லாம் , மேற்சொன்னவர்களை விட   நல்ல நிலையில் தான் இருக்கிறோம் , சந்தோசமாக . உங்கள் மதமாற்ற விய...

ஹிந்துப் பத்திரிகையின் பாரபக்ஷ் - அதர்ம வெளியீடுகள்

Image
ஹிந்துப் பத்திரிகையின் பாரபக்ஷ் - அதர்ம வெளியீடுகள் ஆக்கம்: எஸ். சங்கரன், ஆசிரியர் இது ஒரு பெரிய குற்றச் சாட்டு என்பதை உணரும் போது அதற்கான ஆதாரங்கள் – ஆணித்தரமான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதா? – என்று வாசகர்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது. நானும் நிதானம் தவறாமல் அதி ஜாக்கிரதையாகத் தான் இந்தக் குற்றப்பத்திரிகையை உங்கள் முன் சமர்ப்பித்து அதற்கான விளக்கத்தையும் உங்கள் முன் படைக்கிறேன். நீங்களும் என் ஆதாரத்தின் சக்தியை உணர்ந்து ‘ஆமாம், ஹிந்து அதர்மமாக செய்திகளை வெளியிட்டுள்ளது’ என்று ஒப்புக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சமீபத்தில் ஆங்கில ஹிந்து தினசரி வெளியிட்ட மூன்று செய்திகளை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன். 1.    07-06-2019 – முஸ்லீம் ஈத் கொண்டாட்டத்தின் போது 700-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கூட்டத்தில் ‘ரெயின்போ டான்ஸ் குருப்’ பெண்களை ஆடைகளைக் கலைந்து நிர்வாணமாக ஆடச் சொன்ன செய்தியைப் பற்றி ஹிந்துவின் மூத்த நிருபர் நீனா வியாஸ் வெளியிட்ட கருத்துக்கள். 2.    அக்ஷய பாத்திராவின் கர்நாடகாவின் பள்ளிப் பிள்ளைகளுக்கு உணவு வழங்கும் திட்...

மம்தா பானர்ஜியின் ஜனநாயக மரபு மீறிய பேயாட்டம்

Image
மேற்கு வங்காளத்தில் மம்தா முந்தைய மாநில சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல் மந்திரியாக ஆட்சி பீடத்தில் அமர்ந்ததிலிருந்து அங்கு அமைதி இல்லை. அராஜகம் தான் தலைவிரித்தாடியது. ஆனால், அங்குள்ள இடது சாரி மேதாவிகள், எழுத்தாளர்கள், போராளிகள், மோடியைத் தீவிரமாக வெறுக்கும் குழுக்கள், ‘காவியின் ஆட்டத்தைக் கமண்டலும் வீழ்த்தும்’ என்று களம் இறங்கும் அர்பன் நக்ஸல்கள் ஆகிய கும்பல்கள் மம்தா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் அதி பயங்கரமான நிலையில் பாதிக்கப்ப்ட்டாலும் மோடியை முன்னிலைப் படுத்தி அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி மம்தாவின் ஜனநாயகப் படுகொலைகளைப் பற்றி வாய் திறக்காமல் மவுனம் காத்தனர். மேலும் சாரதா சிட் பண்டில் பல ஏழைகள் பாதிக்கப்பட்டதையும் கண்டு கொள்ள வில்லை. சென்ற வருடம் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் வன்முறையில் திரிணமுல் காங்கிரஸ் பகிரங்கமாக இறங்கி அதில் 25 பேர்களுக்கும் மேல் உயிரிழந்தனர். 573 பூத் களுக்கும் மறு தேர்தல் நடந்த அவலமும் நிறைவேறியது. தேர்தல் பெட்டிகள் களவாடப்பட்டதுடன், வாக்குச் சீட்டுக்கள் நீரில் ம...

மணியாட்சி ரயில் நிலையத்தில் வீர வாஞ்சியின் வீர மரணம் – 17-06-1911

Image
பிறப்பு: 1886 – இறப்பு: 17-06-1911 வாழ்ந்த வருடங்கள்: 25 சுதந்திரப் போராட்ட போராளி வாஞ்சியின் 108-வது நினைவு தினம்.   108 வருடங்களுக்கு முன்பு வாஞ்சி என்ற 25 வயதே ஆன கல்யாணமான பிராமண இளைஞன் ரோபர்ட் வில்லியம் எஸ்கவுர்ட் ஆஷ் என்ற ஆட்சியாளரை பெல்ஜியம் தானியங்கிய துப்பாக்கியால் சுட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொன்று சுதந்திரக் கனலை கொழுந்து விட்டு எரியச் செய்த தீயாகி வாஞ்சி.  பொன்னம்மாள் என்ற இளம் வயது மனைவியையும் நினைத்துப் பார்க்காமல் தியாகம் செய்த வாஞ்சியின் தீரம் இந்திய சுதந்திர ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகள். ஆங்கிலேய அதிகாரியை சுட்டு வீழ்த்திய வீரன் வாஞ்சிநாதனின் சட்டைப் பையில் இருந்ததாக கூறப்படும் கடிதத்தின் வரிகள் இவை: “ஆங்கிலேய சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்து அவமானப்படுத்திவருகிறார்கள்.  நாம் ஆங்கிலேயரை துரத்தி தர்மத்தினையும், சுதந்திரத்தினையும் நிலைநாட்ட வேண்டும். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜூனன் முதலியவர் இருந்து தர...