மகாவிஷ்ணு கூர்ம அவதாரம்
புண்ணிய காலத்தில் கடைசி
மாதமாகவும் கருதப்படுகிறது.
வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் துவக்க மாதம் ஆனி
மாதமாகும்.
மனத்திற்கும், உடலுக்கும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து
விடுதலை தந்து, இதம் தரும் இந்த ஆனி மாதம் சிவன் - விஷ்ணு
இருவரையும் வழிபட ஏற்ற மாதமாகும்.
இந்த மாதத்தில் தான் மகாவிஷ்ணு கூர்ம அவதாரம்
எடுத்துள்ளார்.
வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் சிவா – விஷ்ணுவின் அருள்
கிட்டப் பிரார்த்திக்கிறோம்.
Comments