Posts

Showing posts from 2021

காசி கோவில் வளாகம் விரிவாக்க திட்டம்

Image
  இந்தத் திட்ட்த்திற்கு மோடி அவர்கள் 08 – 03 – 2019 அன்று தான் காசியில் அடிக்கல் நாட்டினார் . இது கொரோனா கால கட்டமாகும் . இருப்பினும் மோடியின் நேரடி மேற்பார்வையில் , யோகி அதித்யனாரின் களப்பளியால் 33 மாதங்களுக்குள் பூர்த்தி ஆகியதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது . வேத காலத்தில் தேவர்களுக்கும் , கடவுளர்களுக்கும் கட்டிடங்கள் கட்டுபவர் தான் விஸ்வகர்மா . அந்த விஸ்வகர்மாவே மறுஜென்மம் எடுத்து மோடி – யோகி ரூபத்தில் செயல்பட்ட மாதிரி இது இருந்தது என்று சொல்வது சாலப்பொருந்தும் . பல இன்னல்களையும் எதிர்கொண்டு எந்தவிதமான வில்லங்கமோ , கோர்ட் கேசோ இன்றி 300 வீடுகளுக்கு மேல் விலைக்கு வாங்கி , அவைகளை இடிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்ட 40 அற்புதமான கலை அம்சங்களுடன் விளங்கிய கோயில்களைக் கண்டு வியந்து – அவைகளையும் பழைமை மாறாமல் , புதிப்பித்து தகுந்த இடத்தில் அமைக்கும் பணி என்று திட்டம் இன்னும் விரிவானதாகப் போய் விட்டது . மேலும் பல வசதிகளை ஏற்படுத்த 23 புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன . காசி மா நகரத்தின் பல புராதனக் ...

காசி விஸ்வநாதர் ஆலயம் - கடந்த கால சரித்திர கசப்பான உண்மைகள்

Image
  13 12 – 2021 – திங்கட் கிழமை ஒரு மறக்க முடியாத புனித நாளாக இந்தியாவில் உள்ள அனைத்து ஹிந்துக்களும் கொண்டாடும் தினமாக மோடி – யோகி ஆகிய இரு புன்னியாத்மாக்களால் உருமாறி காசி நகரமும் , காசி விஸ்வநாதர் ஆலமும் ஜொலித்து ஹிந்துக்களுக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது .  விஸ்வநாதர் என்பதில் விஸ்வ என்றால் பிரபஞ்சம் , நாதர் என்றால் ஆளுபவர் என்று பொருள் கொண்டிருப்பதாலும் , காசி விஸ்வநாதர் 12 ஜோதிர் லிங்கத்தில் ஒன்று என்பதும் அந்தக் கோவிலின் சிறப்பைக் காட்டும் . சுதந்திரம் பெற்று கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்துக்களுக்கு நியாயம் வழங்குவதில் சிறுபான்மையினரின் ஓட்டு வங்கி அரசியலால் தயக்கம் காட்டி உள்ளார்கள் . இந்துக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பிய ஒரே கட்சி என்றால் அது பிஜேபி ஒன்று தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை . அதுவும் மோடி தலைமை ஏற்ற பிறகு இந்துக்களின் பேராதரவால் பிரதம மந்திரி ஆனதிலிருந்து இந்துக்களுக்கும் , ஹிந்து சமயத்திற்கும் ஒரு புத்துணர்வு உண்டாகி அதன் ...