ஶ்ரீ ராமஜென்மபூமி

அயோத்தியா பிரச்சினையை இந்துக்களும் , முஸ்லீம்களும் 1990 ஆண்டிலேயே சுமுகமாக பேசி நல்லதீர்வை எட்டியபோது இடையில் புகுந்து இந்து , முஸ்லீம் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக , முஸ்லீம்களைத்தூண்டிவிட்டு பிரச்சினையை பெரிதாக்கி , பெரும் கலவரங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் தேசவிரோதிகளான கம்யூனிஸ்ட்கள் - என்று 90,95 களில் தொல்லியல் துறை இணை ஆணையாளராக பணியாற்றிய K.K. முகம்மது தான் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார் . அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் பல்வேறு காலகட்டங்களில் , ஆய்வுகளை மேற்கொண்டு, ராமர் கோயில் மீது தான் பாபர்மசூதி கட்டப்பட்டுள்ளது என முதன்முதலில் ஆதாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்தவர் ஆர்க்கியோலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா இணை ஆணையாளராக பணியாற்றிய திரு K.K. முகம்மது . இது தொடர்பான தகவல்கள் K.K. முகம்மது மலையாளத்தில் எழுதியுள்ள " ஞானென்ன பாரதியன் " ( ഞാനെണ ഭാരതിയൻ ) என்ற சுய சரிதை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது . கேரளா மாநிலம் கோ...