ஜெயலலிதா ஆடிய ஆட்ட மென்ன?
(வாட்ஸ் ஆப் மூலம் கிடைத்த தகவலின் சுருக்கம்) ஒருவர் இறந்து விட்டால் அவரை புகழ வேண்டும் என்று எந்த விதியும் இல்லை! அவர் மறைந்து விட்டார் என்பதற்க்காக அவர் செய்த வரலாற்று பிழைகளை மறைத்து அவரை அளவுக்கு அதிகமாக புகழ்வ தும் தர்மம் இல்லை . ஆண் ஆதிக்க சமூகத்தில் ஒரு பெண் இந்த அளவிற்கு வந்தது , சாதித்தது! ஆண்கள் அவரிடம் அடிமை போல் குனிந்தது! அதை எல்லா பெண்களும் ரசித்தது! எல்லா பெண்களுக்கும் அவரை ஆதர்ச PERSONALITY யாக பார்த்ததும் உண்மையே! ஆனால் தன்னை விரும்பும் பெண் , இனம் படும் துன்பத்தை அவர் சரிவரப் புரிந்து கொண்டா வராக அவரை மதிப்பிட முடியவில்லை . தெருவுக்கு தெரு டாஸ்மாக் திறந்த தை எதிர்த்துப் போராடிய பெண்களை அடித்தது , சந்திரலேகா ஆசிட் வீச்சு , மூன்று பெண்கள் சொந்த கட்சிக்காரர் களால் பஸ்ஸில் வைத்து எரித்தது - ஆனால் அவர் இவைகள் எதற்கும் கவலை பட்டதும் இல்லை வருத்தபட்டதும் இல்லை . அனாலும் பெண் வாக்காளர்கள் ADMK விற்கு அதிகம் ? அதுதான் புரியாத புதிர் ! 2015 டிசம்பர் ஏற்பட்ட வெள்ள த்தில் நிவாரணப் பொருட்களை வினியோகம் செய்வதில் அம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டிய பிறகே...