Posts

Showing posts from January, 2017

மேற்கு வங்கம் துல்கர்கில் இந்துக்களுக்கு எதிரான முஸ்லீம்களின் வெறியாட்டம்

Image
நூற்றுக் கணக்கான இந்துக்கள் உயிருடன் எரிப்பு , இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொன்று உடல்கள் அடர்ந்த வனப் பகுதிக்குள் வீச்சு , இந்துக்களின் வீடு , உடைமைகள் , வாகனங்களுக்கு தீ வைப்பு என்று கடந்த 3 நாட்களாய் கலவரம் நடந்து கட்டுக்குள் வந்த து .   ஆனால் , வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் கலவரம் மீண்டும் உக்கிரம் ஆனது. " Pakistan zindabad..Hindu haṭao" என முழங்கிக் கொண்டு ம சூ திகளை விட்டு வெளியே வந்த முஸ்லிம்கள் இந்துக்கள் மீது கொடுரமான தாக்குதலை நடத்தினர். இன்று அதிகாலை இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது , கால்நடைகள் திருடப்பட்டன.  கலவரத்தை கட்டுப்படுத்தி இந்துக்களை பாதுகாக்க மத்திய அரசால் அனுப்பப்பட்ட இராணுவத்தை மம்தா பானர்ஜி அனுமதிக்க மறு த்து விட்டார் .  இதை ஒளிபரப்பிய ZEE TV மீதும் , சுதிர் சவுத்ரி மீதும் மம்தா அரசு FIR பதிவு செய்துள்ளது . ( ஆதாரம் : http://www.opindia.com/…/mob-chanting-pakistan-zindabad-bu…/ )

மாலேகான் குண்டுவெடிப்பும், காங்கிரசின் ‘ஹிந்து தீவிரவாதப்’ பிரசாரமும்

Image
சத்வி பிரக்யா சிங் தாகுர் என்ற பெண் சன்யாசி 2008 டிசம்பர் மாதம் நடந்த மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவராக இப்போதும் ஜெயிலில் இருங்கிறார் . இதைச் சுட்டிக் காட்டி , ஹிந்துக்களிலும் ‘ ஹிந்து தீவிரவாதம் ’  ஊடுருவி உள்ளது என்று  முன்னால் காங்கிரஸ் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த ப . சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் . பிரக்யாவுடன் சந்தீப் டாங்கே & ராம்ஜி கால்சாங்ரா என்ற இருவரும் கைது செய்யப்பட்டனர் . கால்சாங்ரா , பிரயாக் தாகுரின் மோட்டார் சைக்கிளை வைந்திருந்ததற்கும் , டாங்கே அவருக்கு உடைந்தையாக இருந்ததற்கும் கைது செய்யப்பட்டனர் . ( இன்னொருவரும் இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டிருப்பினும் , அவர் போலீஸ் விடுவித்ததாகத் தெரிகிறது .) இப்போது இதைப் பற்றி ஏன் குறிப்பிடவேண்டும் ? - என்ற கேள்வி எழலாம் . இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை பம்பாய் போலீஸின் தீவிரவாத எதிர்ப்புக் குழுதான் விசாரித்து வருகிறது . அந்த விசாரிப்புக் குழுவில் இடம்பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மெஹ்பூப் முஜாவர் தற்போது ஒரு பிராமாண பத்திரம் சோலாபூர் கோர்ட்டில் தாக்கல் செ...

ராகுலின் கிழிந்த குர்த்தா

Image
16-01-2017 அன்று உத்திரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்களின் ‘ விஜய் சங்கல்பம் ’ கூட்டத்தில் , தன் பேச்சின் நடுவில் மேடையைத் தாண்டி வந்து , தன் குர்த்தா பையில் கைவிட்டு , ‘ பாருங்கள் , குர்த்தா கிழிந்துள்ளது . ஆனால் , மோடி மிக விலை உயர்ந்த ஆடையையே உடுத்துவார் . மோடி ஏழைகளைப் பற்றிப் பேசுவார் . ஆனால் , அவர் பெரிய பணக்காரர்களைச் சூழ்ந்துதான் இருப்பார் . 15 லட்சம் சூட் - கைராட்டை இவைகள் எவ்வளவு எதிர்மறையானவைகள் ? கை ராட்டை ஏழைகளைச் சார்ந்தது . ஒரு புறம் மோடி சர்க்காவைச் சுழற்றிப் போட்டோ எடுத்துக் கொள்வார் . ஆனால் , அவர் பெரிய 50 பணக்கார முதலாளிகளுக்காக வேலை செய்வார் ’ என்று அந்தக் கூட்டத்தில் பேசினார் .  இந்த கிழிந்த குர்த்தா அணிந்துள்ள ராகுல் தான் டிசம்பர் இறுதி வாரத்திலிருந்து இந்த வருடம் ஜனவரி மாதம் இரண்டு வாரங்கள் வரை லண்டனில் ஓய்வில் இருந்துள்ளார் . வசிப்பதோ பெரிய பணக்காரர்கள் வசிக்கும் பங்களா . அவர் பயணிப்பதோ விலை உயர்ந்த கார் . அவரது பாதுகாப்பிற்கு பல மெய்க்காப்பாளர்கள் . ஆனால் , காங்கிரஸ் தொண்டர்களிடம் தமது கிழிந்த குர்தாவைக் காட்டி , அனுதாபத...

காதி - காந்தி - மோடி

Image
காதி கிராம தொழில் கழகம் ஒவ்வொரு வருடமும் காலண்டர் மற்றும் டைரி வெளியிட்டு வருகிறது . 2017 வருடம் வெளியிட்ட காலண்டரில் மோடி சர்க்காவில் நூல் நூற்கும் படம் வெளியிடப்பட்டது . இது மஹாத்மாவைப் புறக்கணித்து , மோடி தமது போட்டாவைப் போட்டு , தவறு இழைத்து விட்டார் என்று காங்கிரஸ் - திருமாமுல் காங்கிரஸ் - ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன . காதி பம்பாய் தலைமையகத்தின் வில்லி பார்லேயில்   வேலை செய்யும் சில தொழிலாளர்கள் தங்கள் வாயைக் கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு சாப்பாட்டு இடைவேளையின் போது மவுன எதிரிப்புக் காட்டினார்கள் . மஹாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியும் , “ பாபுவின் சர்க்கா என்பது ஏழைகளுக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு சின்னமாகும் . ஆனால் , அது இப்போது போட்டோ எடுத்து புகழ்பெறும் ஒரு பொருளாக மதிப்பிழந்து விட்டது ” என்று தமது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார் . பல வருடங்களாக காதி காலண்டர்களும் , டைரிகளும் மஹாத்மா காந்தியின் படம் வெளியிடப்பட்டு வெளிவந்தாலும் , கடந்த ஏழு ஆண்டுகள் - 1996, 2002, 2005, 2011, 2012, 2013 & 2016 - மஹாத்மா காந்தியின்...