Posts

Showing posts from April, 2022

அமைதி மார்க்க இந்திய முஸ்லீம் மதம் கலவர மதமானது

Image
முஸ்லீம்களின் ராம்தான் நோன்பின் போது தான் ஸ்ரீராம நவமி 2022   வருடத்தில் ஏப்ரல் 10- ம் தேதியிலும் , ஹனுமத் ஜெயந்தி 2022 வருடத்தில் ஏப்ரல் 16- வது நாளிலும் , கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில் ஹிந்துக்கள் ஸ்ரீராமபிரானை கோயில்களிலும் , வீடுகளிலும் பூஜை செய்து , ஏழைகளுக்கு அன்னதானம் செய்து , ஸ்ரீராமர் சிலையை பல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வீதிகளில் எடுத்துச் சென்று வழிபாடு நடத்துவார்கள். அதே போல் தான் அடுத்து வரும் ஹனுமத் ஜெயந்தியின் போதும் ஹனுமானை வழிபடுவார்கள். ஒவ்வொரு வருடங்களிலும் இந்த ஹிந்து ஊர்வலங்கள் முஸ்லீம் அதிகம் வாழும் தெருக்களில் போகும் போது , அங்கு வசிக்கும் முஸ்லீம் மக்கள் அந்த ஊர்வலத்தில் கல்லெரிதலும் , கலவரம் – தீவைப்பு – குண்டு வெடிப்பு – துப்பாக்குச் சூடு – வாள் கொண்டு ஊர்வலத்தினர்களைத் தாக்குதல் என்று நடக்கும். மசூதிகள் இருக்கும் வீதிகளில் இந்த ஊர்வலங்கள் செல்லவும் தடை விதிக்கப்படும். இதை மீறும் போது முஸ்லீம்கள் மிகவும் மூர்க்கமாக தாக்கி கலவரத்தை உண்டு பண்ணுவது வாடிக்கையான ஒன்றாகவே போய்விட்டது. இந்த வருடமும் , ராம நவமி – ஹனுமத் ஜெயந்தி ஊர்வலங்களி ல் முஸ்ல...

சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு - 14 – 04 – 2022 – வியாழன்

Image
  60 தமிழ் வருடங்களில் சுபகிருது 36 – வது வருடமா க வருகிறது. சித்திரை 1 அன்று மேஷ லக்கினம் , திரியோதசி திதி , பூரம் நட்சத்திரம் , வளர்பிறை திதியில் சுபகிருது ஆண்டு பிறக்கிறது. சுபகிருது வருடத்தில் நாடெங்கும் நல்ல மழை பெய்யும் சுபிட்சமாக விளங்கும் என தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது. நல்ல விளைச்சல் உண்டாகும். கேடு எவருக்கும் வராது மக்கள் சுகமாக வாழ்வர் எனவும் தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக நோய்களின் பிடியில் சிக்கித்தவித்த மக்கள் இந்த ஆண்டு நிம்மதி பெருமூச்சு விடலாம். சுபகிருது என்பதற்கு நற்செய்கை என்று பொருள் . ஆகையால் இந்த ஆண்டு பல்வேறு நற்செய்திகளைக் கொண்டுவரும் ஆண்டாக அமையும். சுபகிருது வருட சித்தர்பெருமான் இடைக்காடரின் வெண்பா இதுதான் : சித்தர் இடைக்காடர் வெண்பா :   சுபகிருது தன்னிலே சோழதேசம் பாழ் அ ப மாமம் விலைகுறையும் ஆ ன்சாம் - சுபமாகும் நாடெங்கும் மாரிமிகும் நல்ல விளை வுண்டாகும் கேடெங்கு மில்லையதிற் கேள் .   வெண்பா பொருள்:   சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே சில பொருள்கள் வீணாகிப் பாழாகும். மான்களுக்கு நோ...