Posts

Showing posts from December, 2017

மார்கழி மாத மகத்துவம்

Image
16 – 12 – 2017 – சனிக்கிழமை – திருப்பாவை – திருவெம்பாவை ஆரம்பம் 18 – 12 -    2017 –  செவ்வாய்க்கிழமை - ஹனுமத் ஜெயந்தி 29 – 12 -   2017 –  வெள்ளிக்கிழமை – வைகுண்ட ஏகாதசி 02 – 01 -  2018 –  செவ்வாய்க்கிழமை - திருவாதிரை நோன்பு – ஆருத்ரா தரிசனம்                      மார்கழி மாத மகத்துவத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டு மென்றால், ‘மாதங்களில் நான் மார்க்கழி’ என்ற கிருஷ்ணனின் கீதை வரிகளே போதும். மார்கழி மாதம் திருப்பாவை – திருவெம்பாவை பாசுரங்களுடன் பிறக்கிறது. பொழுது புலரும் போதே, பெண்கள் ஒன்றாக ஒவ்வொருவரையும் எழுப்பியபடி நதி – குளம் ஆகியவற்றிற்குச் சென்று நீராடி – பெருமாளையும், சிவனையும் துதித்து அந்த  மார்கழி மாதம் முழுவதையும் தெய்வ வழிபாடாக ஆன்மீதத்தையும், பக்தியையும் வீடு தோறும், வீதிதோறும் பரப்பி ஹிந்து தர்மத்தை நிலைநிறுத்துவார்கள். கிராமத்துப் பெரியவர்களும், சிறுவர்களும் மிருதங்கம், தம்பூரா, ஜால்ரா சகிதம் நாம சங்கீர்த்...

“என்று எழும் அயோத்தியில் ராமருக்கு கோயில்” சுதா தேசிகனின் இதயக் குரல்

Image
06-12-1992 அன்று பாபர் மசூதி ஹிந்து ராமனின் தீவிர கார் சேவக பக்தர்களால் இடிக்கப்பட்டது. அதை ஹிந்துக்களின் விழிப்பு என்று வெகு சிலர் அதை நோக்கினாலும், அதை ‘கருப்பு தினமாக’ நினைப்பவர்கள் தான் ஹிந்துக்களில் கூட அதிகம். முஸ்லீம் ஆட்சியில் பல கோயில்கள் இடிக்கப்பட்டு தரை மட்டமாகவும், சில இடங்களில் அந்த இடங்களில் மசூதிகளும் கட்டப்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஹிந்துக்கள் அயோத்தி, மதுரா, காசி ஆகிய இடங்களை ஹிந்துக்களுக்கு விட்டுக் கொடுக்க காலம் காலமாக காத்திருந்தும் எதுவும் நடக்க வில்லை. ஆகையால், பொறுமையை இழந்த ராம பக்தர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து ராமர் கோயில் எழுப்ப பாபர் மசூதியை 1992 ஆண்டு இடித்தார்கள். அதற்குத் தீர்வு இன்னும் ஏற்படவில்லை. மோடி ஆட்சியிலாவது இதற்கு சுமூகமான தீர்வு ஏற்பட அந்த ராமபிரானையே பிரார்த்திப்போமாக. டிசம்பர் 1992 அன்று நடந்த பாபர் மசூதி இடிபட்ட நாளை நினவு கூறும் விதமாக இக்கட்டுரையைப் பிரசுரிக்கிறோம். – ஆசிரியர். விக்கிபீடியாவில் அயோத்தியா பற்றி குறிப்பு இப்படி இருக்கிறது -   ‘ is an ancient city of India, believed to be the birthplace of Rama ’ ...