Posts

Showing posts from April, 2017

ஜம்மூ காஷ்மீர் செனானி - நஸ் ரீ சுரங்கப்பாதை

Image
வீடியோ இணைப்பு: https://www.thequint.com/news-videos/2017/03/25/chenani-nashri-tunnel-in-jammu-and-kashmir ( குறிப்பு : இந்த சுரங்கப்பாதையைப் பற்றிய விபரம் மேலே இணைப்பைச் சொடுக்கி அதன் வீடியோ இணைப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும் . மிகச் சிறிய வீடியோ - கட்டாயம் பார்க்கவும் - ஆசிரியர் ) 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சுரங்கப் பாதையின் நீளம் 9.2 கி . மீ . அது செனானி - ரஸ் ரீ ஆகிய இரு இடங்களை இணைக்கும் ஹிமாலயமலையின் சுரங்கப்பாதை . இதற்கு ஜூலை மாதம் 2011 அன்று  ₹ 2,519 ரூபாய் செலவில் ஐந்து வருடத்தில் கட்டி முடிப்பதாக காங்கிரஸ் மன்மோஹன் சிங்கின் ஐக்கிய முற்போற்கு கூட்டணி அரசு சர்க்கார் அடிக்கல் நாட்டியது . மோடி அரசு பதவி வகித்தவுடன் அந்த கட்டுமானப் பணிகள் முடிக்கி விடப்பட்டு , அந்த சுரங்கப்பாதையில் உலகத் தரம் வாய்ந்த அளவில் பல நவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் , கேமராக்கள் , ரேடியோ , காற்றோட்டம் , தீ தடுப்பு , சிக்னல்கள் , தகவல் தொடர்பு மற்றும் மின் சாதனங்கள் அனைத்தும் தானாக இயங்கும் வகையில் கட்டப்பட...

வாழ்க்கைச் சித்திரம்: நான் கடந்த கரடுமுரடான வாழ்க்கைப் பாதை - பி. கிருஷ்ணன்

Image
முன்னுரை : வாழ்கையில் எதிர்படும் தடைக் கற்களை தவிடு பொடியாக்கி முன்னோருவோர் அதிரடி வீரர்கள் . அதே தடைக் கற்களை படிக்கட்டுகளாக்கி அதையே அடித்தளமாக்கி வெற்றி காண்போர் அஹிம்சா வீரர்கள் . முந்தையதில் வீரமும் தீரமும் வெளிப்பட்டால் , பிந்தையதில் பொறுமையும் , திறமையும் ஒளிர்விடும் . இரண்டும் வெற்றிக்கு வித்திடும் உத்திகள் தான் . முந்தியதில் கோபமும் பழிவாங்கும் எண்ணமும் மேலோங்கி இருக்கும் . ஆனால் , பிந்தையதில் வெறுப்பும் , வேதனையும் மேலோங்கி , மற்றவர்களின் அறியாமையை நினைத்து - அடிபணிய வைத்து வெற்றிக் கொடி நாட்டுவார்கள் . எனது இன்னுயிர் நண்பன் பி . கிருஷ்ணன் தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக்கி முன்னேறிய வெற்றி அஹிம்சா வீர்ர் . அவரது வாழ்க்கைச் சித்திரம் இதைப் பிரதிபலிக்கும் என்று நினைக்கிறேன் .   இப்பொழுதெல்லாம் நமது பள்ளித் தோழர்களைப் பார்த்து உரையாடுவது மிகவும் அரிதாக விட்டது . அதிலும் மிகவும் அன்னோன்னியமாக குடும்ப நண்பரைப் போல் பழகிய சில பள்ளித் தோழர்களுடன் தொடர்பு கொள்வதும் அரிதாகி விட்டது . தொலை தொடர்பு சாதனங்கள் பல உள்ள இந்த நிலையிலும் , ஏன் பள்ளித் தோழர்களைத் தொடர்பு ...