Posts

Showing posts from November, 2012

“பாலம்” கல்யாணசுந்தரம்

Image
போற்றுவோம் பூச்செண்டால் ….. ( ஜி . வைத்தியநாதன் மின் அஞ்சல் செய்தியின் அடிப்படையில் ) “ பாலம் ” கல்யாணசுந்தரம் பெயர் : - பி . கல்யாண சுந்தரம் - “ பாலம் ” சமூக நலப் பணிக்கு அவர் உருவாக்கிய நிறுவனம் . பிறப்பு - ஆகஸ்ட் , 1953 - மேலக்கரிவலக்குளம் , திருநெல்வேலி . குடும்பம் : பிரம்மசாரி .  சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் . தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர் . தாய் தான் தமது தயாள குணத்திற்கு ஆசான் என்று தாயாரை ஆராதிப்பவர் . தமது உடலையும் கண்களையும் தானமாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு அர்ப்பணித்துள்ளார் . படிப்பு : கோல்ட் மெடலிஸ்ட் லைப்ரரி சயன்ஸ் பட்டம் . லைப்ரரியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழக முனைவர் பட்டம் . வேலை : 35 வருடங்களாக குமரகுருபர கலைக் கல்லூரி , ஸ்ரீவைகுண்டத்தில் லைப்ரரியன் . வேலையில் திறமை : லைப்ரரியில் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் எளிய உத்தியை கண்டு பிடித்துள்ளார் . இமயமலை அளவு அவரது சிறப்பு அம்சங்கள் : ·    ...